படித்ததில் ரசித்தது
பணம் மட்டும் குறிக்கோள் என்றால் வேறு தொழில் சென்றிருப்பேன்… மக்கள் அகம் தேடி வேண்டி விரும்பி இங்கு நானும் ஓடி வந்தேன்… விழி பார்த்து நோயறிவேன் எவர் பேசும் மொழி பாரேன்.. நாவின் நிறம் பார்த்து நோயறிவேன் அவர் தம் வாழ்வின் தரம் பாரேன்.. நோயர் நடை கொண்டு நோயறிவேன்… அவர் அணிந்து வந்த உடை பாரேன்…. உன் வியாதி குறித்து கேள்வி கேட்பேன் “நீ என்ன ஜாதி?” கேட்க […]
Read More →